80களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை, அவரது கணவர் மோகன் குப்தா நடத்தும் நிறுவனம் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்றக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னணியாக நடைபெற்று வருகிறது.
ந...