திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த கோவில்காவலர் அஜித் குமார் மீது போலியான நகைதிருட்டு புகார் கொடுத்து, அவதூறு வழக்கில் மாட்டவைத்து, பின்னர் காவலில் மரணம் அடைய வழிவகுத்த நிகிதா மீதான பழைய புகார்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திண்டுக்கல் அரசு மகளிர...